Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (10:24 IST)
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் அதிக அளவில் இதுவரை சீனாவில் தயாராகி வந்தது 
 
இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக உற்பத்தியை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது 
 
குறிப்பாக இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது
 
90 சதவீத ஆப்பிள் ஐபோன் உற்பத்தி தடைபட்டுள்ளதை அடுத்து அதனை ஈடுகட்டும் விதமாக இந்தியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments