Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உற்பத்தியை பெருக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (10:24 IST)
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் அதிக அளவில் இதுவரை சீனாவில் தயாராகி வந்தது 
 
இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக உற்பத்தியை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது 
 
குறிப்பாக இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது
 
90 சதவீத ஆப்பிள் ஐபோன் உற்பத்தி தடைபட்டுள்ளதை அடுத்து அதனை ஈடுகட்டும் விதமாக இந்தியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments