Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: 3 மாத குழந்தை உட்பட 8 பேர் பலி; பலர் படுகாயம்!!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (17:06 IST)
மும்பையின் புறநகர் பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 


 
 
மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான கட்கோபாரின் தாமோதர் பூங்கா பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. 
 
இந்தக் கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது என்று பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டிட விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments