Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (07:59 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எண்ணெய் எரிந்து நாசமாகியது. அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் ஆலையில் நள்ளிரவில் தீப்பிடித்தது. 
 
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். எண்ணெயில் பற்றிய தீ என்பதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் பெரிதும் போராடினர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments