’தனது தொகுதியை’ கவனிக்க இன்னொரு பிரதிநிதி : வசமாக சிக்கிய நடிகர்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (15:01 IST)
பிரபல ஹிந்தி நடிகரான சன்னி தியோல், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று எம்பியானார்.  தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவி செய்ய தானே களத்தில் இறங்காமல் இன்னொரு பிரதிநிதியாக  குர்பீத் சிங் பல்கேரி என்பவரை அவர் நியமித்துள்ளதுதான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தான் சினிமாவில் பிசியான நடிகர் என்றால், அந்த துறையைக் கவனம் செலுத்த வேண்டியதுதானே! அதுவல்லாமல் எதற்க்காக தொகுதியில் போட்டியிட்டு தற்போது இன்னொரு பிரதிநிதியை சன்னி தியோல் நியமித்துள்ளார் என்று பலரும் அவருக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments