Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தனது தொகுதியை’ கவனிக்க இன்னொரு பிரதிநிதி : வசமாக சிக்கிய நடிகர்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (15:01 IST)
பிரபல ஹிந்தி நடிகரான சன்னி தியோல், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று எம்பியானார்.  தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவி செய்ய தானே களத்தில் இறங்காமல் இன்னொரு பிரதிநிதியாக  குர்பீத் சிங் பல்கேரி என்பவரை அவர் நியமித்துள்ளதுதான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தான் சினிமாவில் பிசியான நடிகர் என்றால், அந்த துறையைக் கவனம் செலுத்த வேண்டியதுதானே! அதுவல்லாமல் எதற்க்காக தொகுதியில் போட்டியிட்டு தற்போது இன்னொரு பிரதிநிதியை சன்னி தியோல் நியமித்துள்ளார் என்று பலரும் அவருக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments