Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் ...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (14:20 IST)
தெலுங்கானா – ஆந்திரா இடையே இயக்கப்பட்டு வரும்  வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வட மா நிலங்களிலும், தெலுங்கானா – ஆந்திரா  இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நேற்று முன் தினம் செகந்திராபாத் இருந்து புறப்பட்டு கம்பம் ரயில் நிலையத்தை நெருங்குபோது, அடையாளம் தெரியாத சிலர் நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடதிதினர்.

இதில், சேர்கார் கோச் சி-12 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
பின்னர், விசாகப்பட்டினம் வந்தபோது, உடைத்த கண்ணாடிகள் மாற்றப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மடப்புரம் விசாரணை மரணம்! போராட்டம் நடத்தும் தவெக! அஜித்காக வருவாரா விஜய்?

வேலைக்கு செல்கிறார் முன்னாள் பிரதமர் .. சம்பளம் முழுவதையும் நன்கொடையாக கொடுக்க திட்டம்..!

இனிமேல் இலவசம் கிடையாது.. அப்புக்குட்டி படத்தில் விஜய் அறிவிப்புடன் கூடிய போஸ்டர்..!

மீண்டும் ஒரு விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்ததால் அதிர்ச்சி..!

சாப்பிட வீட்டுக்கு வருகிறேன்.. அம்மாவுக்கு போன் செய்த டாக்டர் ஆற்றில் குதித்து தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments