Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் ...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (14:20 IST)
தெலுங்கானா – ஆந்திரா இடையே இயக்கப்பட்டு வரும்  வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வட மா நிலங்களிலும், தெலுங்கானா – ஆந்திரா  இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நேற்று முன் தினம் செகந்திராபாத் இருந்து புறப்பட்டு கம்பம் ரயில் நிலையத்தை நெருங்குபோது, அடையாளம் தெரியாத சிலர் நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடதிதினர்.

இதில், சேர்கார் கோச் சி-12 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
பின்னர், விசாகப்பட்டினம் வந்தபோது, உடைத்த கண்ணாடிகள் மாற்றப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments