Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் ...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (14:20 IST)
தெலுங்கானா – ஆந்திரா இடையே இயக்கப்பட்டு வரும்  வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வட மா நிலங்களிலும், தெலுங்கானா – ஆந்திரா  இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நேற்று முன் தினம் செகந்திராபாத் இருந்து புறப்பட்டு கம்பம் ரயில் நிலையத்தை நெருங்குபோது, அடையாளம் தெரியாத சிலர் நபர்கள் கற்கள் வீசித் தாக்குதல் நடதிதினர்.

இதில், சேர்கார் கோச் சி-12 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
பின்னர், விசாகப்பட்டினம் வந்தபோது, உடைத்த கண்ணாடிகள் மாற்றப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதம் ஆனதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments