Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் நான் ஏன் தலையிட வேண்டும்? - அன்னா ஹசாரே

Webdunia
சனி, 28 மார்ச் 2015 (18:39 IST)
டெல்லியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேவிடம் ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் நான் ஏன் தலையிட வேண்டும்? எனது புரிதல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அது என்று தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments