அனில் அம்பானிக்காகவே புதிய ரஃபேல் ஒப்பந்தம் - ராகுல் காந்தி

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (14:03 IST)
பாராளுமன்றக் கூட்டத்தொடரிலும் சரி, நாட்டிலும் சரி, தேசிய - மாநில அரசியலிலும் சரி தற்போது பூதாகரமாகி மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசினை ஆட்டம் காண வைத்திருக்கிறது ரஃபேல் ஒப்பந்தம். 
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி வரிந்து கட்டிக்கொண்டு பாஜவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. 
 
இந்நிலையில் இது பற்றி ராகுல் காந்தி கூறியதாவது:
 
அனில் அம்பானி ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி புதிய ரஃபேல் ஒப்பந்தத்தை உருவாக்கிதாகவும் இதில் மனோகர் பாரிகார் எதுவும் செய்யவில்லை என தெரியவந்திருப்பதாகவும் ராகுல் கூறினார்.
 
மேலும் ரஃபேல் ஒப்பந்தத்தில் தாம்  ஈடுபடவில்லை என மனோகர் பார்க்கர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க அனில் அம்பானியின் ஆதாயத்துக்காகவே உருவாக்கப்பட்டது என்று ராகுல் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments