Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (11:05 IST)
ஆந்திராவில் கோர்ட்டு தடை உத்தரவையும் மீறி சேவல் பந்தயம் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


 

 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திராவில் சேவல் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். இதில் சேவல்கள் காயம் அடைகிறது என்று பந்தயத்துக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.
 
இதை எதிர்த்து உச்ச நீதிமன்ரத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம், பந்தயத்தின் போது சேவல் கால்களில் கட்டப்படும் கத்திகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சேவல்களை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் கூறி வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைத்தது. சேவல் பந்தயத்தின் மீதான தடையை அகற்றவில்லை. 
 
தற்போது நீதிமன்றம் தடை உத்தரவை மீறி ஆந்திராவில் சேவல் பந்தயம் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நாளை முதல் தொடங்குகிறது.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments