Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென்சிலை தரமாட்றான்.. புடிச்சு உள்ள போடுங்க சார்! – புகார் கொடுக்க வந்த பள்ளி சிறுவர்கள்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:23 IST)
ஆந்திராவில் பென்சில் தகறாரை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்ற பள்ளி சிறுவர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.

ஆந்திராவின் குர்னூல் கிராமத்தில் உள்ள காவல் நிலையம் அருகே பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளியிலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களை விசாரித்தபோது சிறுவன் ஒருவன் மற்றொரு சிறுவனை காட்டி அவன் தனது பென்சிலை தர மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளான். அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்க அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இந்த சிறுவனும் சொல்ல போலீஸார் அவர்களின் குழந்தைத்தனம் கண்டு சிரித்துள்ளனர். பின்னர் இரு சிறுவர்களுக்கும் இடையே சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments