Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென்சிலை தரமாட்றான்.. புடிச்சு உள்ள போடுங்க சார்! – புகார் கொடுக்க வந்த பள்ளி சிறுவர்கள்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (16:23 IST)
ஆந்திராவில் பென்சில் தகறாரை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்ற பள்ளி சிறுவர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.

ஆந்திராவின் குர்னூல் கிராமத்தில் உள்ள காவல் நிலையம் அருகே பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளியிலிருந்து ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களை விசாரித்தபோது சிறுவன் ஒருவன் மற்றொரு சிறுவனை காட்டி அவன் தனது பென்சிலை தர மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளான். அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்க அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இந்த சிறுவனும் சொல்ல போலீஸார் அவர்களின் குழந்தைத்தனம் கண்டு சிரித்துள்ளனர். பின்னர் இரு சிறுவர்களுக்கும் இடையே சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments