Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக்கில் கலக்கும் துணை முதல்வர்: கொந்தளிக்கும் எதிர்கட்சி!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (19:46 IST)
டிக் டாக்கில் கலக்கும் ஆந்திர துணை முதல்வர் புஷ்பா ஸ்ரீவாணிய எதிர்கட்சியினர் விமர்சித்துள்ளனர். 
 
ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஜெகன் பல அறிவிப்புகளை மக்களுக்காக வழங்கி வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டியை அம்மாநில மக்கள் முதல்வராக இல்லாமல் தங்கள் வீட்டி பிள்ளையாகவே நினைக்கின்றனர். 
 
ஜெகன் மோகன் ரெட்டி வழக்கமாக இல்லாமல் 5 துணை முதல்வர்களை நியமித்தார். அதில் ஒரு துணை முதல்வராக இருப்பவர் புஷ்பா ஸ்ரீவாணி. இவர் சமீபத்தில், ராயலசீமா முட்டுபிடா மன ஜெகன் அண்ணா என்ற பாடலுக்கு முக பாவனைகளுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் வைரலாகி உள்ளது. 
 
புஷ்பா ஸ்ரீவாணி பழங்குடியினர் நலவாழ்வு துறை அமைச்சராகவும் உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் இதை, எதிர்க்கட்சிகள் ஒரு துணை முதல்வராக இருந்து கொண்டு அநாகரிகமாக டிக் டாக் வீடியோ வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என விமர்சித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments