Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய ஆசாமி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (10:32 IST)
ஆந்திராவில் மதுபோதையில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராம தேவதைக்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கிராம தேவைதைக்காக ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவது வழக்கம்.

அவ்வாறாக ஆடு வெட்டும் நிகழ்ச்சியில் சுரேஷ் என்ற இளைஞர் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை சலபதி என்ற நபர் வெட்டியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் வெட்டப்பட்ட நிலையில் மதுபோதையில் இருந்த சலபதி ஆடு என நினைத்து சுரேஷின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சலபதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments