Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரனுக்கு திருமணம் செய்ய பேத்தியை கடத்திய பலே பாட்டி! – போலீஸார் வலைவீச்சு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (12:56 IST)
ஆந்திராவில் மகன் வழி பேரனுக்கு மணம் முடிப்பதற்காக 14 வயது சிறுமியான மகள் வழி பேத்தியை பாட்டியே கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி வகுளம்மா. இவர் தனது மகன் வழி பேரனான முரளி கிருஷ்ணாவிற்கு மகள் வழி பேத்தியான 14 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளார். இதற்கு சிறுமியின் வீட்டில் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னால் சிறுமியை தனியாக சந்தித்த பாட்டி வகுளம்மா பேத்தியை கடத்தி சென்றுள்ளார். திருமணம் செய்து வைக்க சொந்த பேத்தியையே பாட்டி கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவான பலே பாட்டியை தேடும் பணியில் ஆந்திர போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

நடாஷாவை நாயை போல தூக்கி எறிய வேண்டும்! பெண் ரிப்போர்ட்டரை சாடிய ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம்! டிகிரி போதும்..! SBI வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!

மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

அடுத்த கட்டுரையில்
Show comments