Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வீடு முன்பு அன்புமணி தர்ணா போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!

பிரதமர் வீடு முன்பு அன்புமணி தர்ணா போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (15:30 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவக மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த அறவழி போராட்டம் மிரள வைத்துள்ளது.


 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த தர்மபுரி தொகுதி எம்பியும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
 
இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடியின் வீடு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கிருந்த போலீசார் அன்புமணியை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர். மேலும் ஜல்லிகட்டு நடைபெற தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments