ஐடி ஊழியர் 12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (16:24 IST)
பெங்களூருவில் ஐடி ஊழியர் ஒருவர் 12 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவேஷ் ஜெய்ஸ்வால் என்ற 23 வயது இளைஞர், கடந்த ஒரு வருடமாக பெங்களூர் ஒயிட்பீல்டு ஐடிபிஎல் பகுதியில் உள்ள எம்யூ சிக்மா என்ற ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பிஸினஸ் அனலிசிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். 
 
இந்நிலையில் ஆபிசிலிருந்து பாத்ரூமுக்கு சென்ற பவேஷ், 12-வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பவேஷ் ஜெய்ஸ்வாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பவேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாவிட்டால் மீண்டும் வரி விதிப்பேன்: டிரம்ப் எச்சரிக்கை.. கொள்முதலை அதிகரித்த இந்தியா..!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments