Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடி ஊழியர் 12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (16:24 IST)
பெங்களூருவில் ஐடி ஊழியர் ஒருவர் 12 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவேஷ் ஜெய்ஸ்வால் என்ற 23 வயது இளைஞர், கடந்த ஒரு வருடமாக பெங்களூர் ஒயிட்பீல்டு ஐடிபிஎல் பகுதியில் உள்ள எம்யூ சிக்மா என்ற ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பிஸினஸ் அனலிசிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். 
 
இந்நிலையில் ஆபிசிலிருந்து பாத்ரூமுக்கு சென்ற பவேஷ், 12-வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பவேஷ் ஜெய்ஸ்வாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பவேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments