Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் தொழிற்சாலையில் வெடி விபத்து ... 5 பேர் பலி ... பரபரப்பு சம்பவம் !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (16:44 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பத்ரா தாலூகா என்ற பகுதியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எய்ம்ஸ் ஆக்ஸிஜன் பிரைவேட் என்ற தனியார் நிறுவனத்தில் இன்று 11 நண்பகல் மணி அளவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
 
ஆனால், இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
 
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments