5.5 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்: அரசுக்கு ஆம்வே எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:20 IST)
ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்து இருப்பதால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 5.5 லட்சம் விற்பனையாளர்களீன் வாழ்வாதாரம் பாதிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
இதுகுறித்து ஆம்வே  நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  758 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியதால் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 5.5 லட்சம் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் துறைசார் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், நீதிமன்ற விசாரணை இருப்பதால் இதை பற்றி அதிகம் கூற முடியாது என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments