Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5.5 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்: அரசுக்கு ஆம்வே எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:20 IST)
ஆம்வே நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்து இருப்பதால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 5.5 லட்சம் விற்பனையாளர்களீன் வாழ்வாதாரம் பாதிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
இதுகுறித்து ஆம்வே  நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  758 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியதால் இந்நிறுவனத்தில் பணிபுரியும் 5.5 லட்சம் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் 
 
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் துறைசார் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், நீதிமன்ற விசாரணை இருப்பதால் இதை பற்றி அதிகம் கூற முடியாது என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments