Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரில் ஆஜராக வேண்டும்… அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:58 IST)
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அமித்ஷா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திருணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி. இவர் குறித்து அவதூறு பரப்பியதாக அமித் ஷா மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments