Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரில் ஆஜராக வேண்டும்… அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:58 IST)
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் அமித்ஷா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

திருணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி. இவர் குறித்து அவதூறு பரப்பியதாக அமித் ஷா மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்! பக்தர்கள் உற்சாகம்..!

முந்தைய சாதனையை முறியடித்த பிரதமர் மோடி.. 103 நிமிடங்கள் சுதந்திர தின பேசி புதிய சாதனை

3 நிமிடம் தாமதமாக வந்ததால் இருண்ட அறையில் பூட்டப்பட்ட பள்ளி மாணவர்.. விசாரணைக்கு உத்தரவு

நாயை துன்புறுத்தவும் கூடாது.. நாய்க்கடி எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்: நீதிமன்றம்

காசோலை பரிவர்த்தனை இனி மின்னல் வேகத்தில்: சில மணிநேரங்களில் பணம் வரவு வைக்கப்படும்: ரிசர்வ் வங்கி

அடுத்த கட்டுரையில்
Show comments