Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தாலியில் தேர்தல் நடக்குதாம்....ராகுல் காந்தியை கேலி செய்த அமித் ஷா

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (15:02 IST)
வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்துள்ளார்.

 
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 6 மாநிலங்களை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராகுல் காந்தியை கேலி செய்துள்ளார். இத்தாலியில் கூட தேர்தல் நடக்குதாம் வாட்ஸ்அப்பில் பார்த்தேன் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments