இத்தாலியில் தேர்தல் நடக்குதாம்....ராகுல் காந்தியை கேலி செய்த அமித் ஷா

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (15:02 IST)
வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ராகுல் காந்தியை கேலி செய்துள்ளார்.

 
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 6 மாநிலங்களை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
 
காங்கிரஸ் கட்சி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் இத்தாலியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராகுல் காந்தியை கேலி செய்துள்ளார். இத்தாலியில் கூட தேர்தல் நடக்குதாம் வாட்ஸ்அப்பில் பார்த்தேன் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments