Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாணவர்களிடம் தோல்வியடைந்த அமெரிக்க கடற்படை வீரர்கள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (17:24 IST)
இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் சென்னை YMCA மாணவர்களுடன் விளையாடிய கூடைப்பந்து போட்டியில் தோல்வி அடைந்தனர்.


 

 
மலபார் கூட்டு போர் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியா வந்துள்ளது. தற்போது சென்னை அருகே அமெரிக்க, ஜப்பான் மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை YMCA மாணவர்களுடன் அமெரிக்க கடற்படை வீரர்கள் நட்பு ரீதியாக கூடைப்பந்து போட்டியில் விளையாடினர். இந்த போட்டியில் அமெரிக்க வீரர்கள் 36-35 என்ற புள்ளி கணக்கில் சென்னை மாணவர்களிடம் தோல்வி அடைந்தனர். 


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments