காஷ்மீர் மேகவெடிப்பு; மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (08:44 IST)
காஷ்மீரில் மேகவெடிப்பால் நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அமர்நாத் கோவில் யாத்திரைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் கடந்த வாரம் முதலாக பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை தொடங்கினர். இந்நிலையில் அமர்நாத் குகை செல்லும் வழியில் உள்ள பாதையில் மேகவெடிப்பு ஏற்பட்டது.

இதனால் 16 பேர் பலியான நிலையில் மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமர்நாத் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பக்தர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது நிலமை சீராகியுள்ள நிலையில் மீண்டும் அமர்நாத் புனித பயணத்தை இன்று முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments