Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம்; டிராய் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (18:42 IST)
விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்துள்ளது.

 
விமானத்தில் பயணிக்கும்போது பயணிகள் செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் தற்போது அமலில் உள்ளது. சிக்னல் கோளாறு ஏற்படும் என்றும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதால் இந்தியாவில் விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
 
இந்நிலையில் தற்போது டிராய் விமானத்தில் பயணிகள் செல்போன் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும். இதனால் விமானத்தில் செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என்று டிராய், விமான போக்குவரத்து துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments