Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம்; டிராய் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (18:42 IST)
விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்துள்ளது.

 
விமானத்தில் பயணிக்கும்போது பயணிகள் செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் தற்போது அமலில் உள்ளது. சிக்னல் கோளாறு ஏற்படும் என்றும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதால் இந்தியாவில் விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
 
இந்நிலையில் தற்போது டிராய் விமானத்தில் பயணிகள் செல்போன் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும். இதனால் விமானத்தில் செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என்று டிராய், விமான போக்குவரத்து துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments