Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம்; டிராய் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (18:42 IST)
விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் பரிந்துரை செய்துள்ளது.

 
விமானத்தில் பயணிக்கும்போது பயணிகள் செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் தற்போது அமலில் உள்ளது. சிக்னல் கோளாறு ஏற்படும் என்றும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதால் இந்தியாவில் விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
 
இந்நிலையில் தற்போது டிராய் விமானத்தில் பயணிகள் செல்போன் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும். இதனால் விமானத்தில் செல்போன் மற்றும் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என்று டிராய், விமான போக்குவரத்து துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments