Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு ஒவ்வாமை!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (12:29 IST)
சென்னை - புனே சென்ற சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட  உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு  ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா ரயிலான கவுரவ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு  உணவு வழங்கப்பட்டது.
 
இந்த உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென்று ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது.
 
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 பேருக்கும் ஒரே      நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு  அவர்கள் பாதிக்கப்ப்ட்டது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
 
உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவ்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments