Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு ஒவ்வாமை!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (12:29 IST)
சென்னை - புனே சென்ற சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட  உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு  ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா ரயிலான கவுரவ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு  உணவு வழங்கப்பட்டது.
 
இந்த உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென்று ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது.
 
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 பேருக்கும் ஒரே      நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு  அவர்கள் பாதிக்கப்ப்ட்டது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
 
உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவ்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments