Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமானங்களுக்கு ஏப்ரல் 30 வரை தடை: மத்திய அரசு அதிரடி

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (06:59 IST)
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதை அடுத்து அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இடையான தடை அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கு அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விமான பயணிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
சர்வதேச விமானங்களுக்கு அடுத்த மாதம் வரை தடை நீக்கப்பட்டாலும் இந்த தடை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments