Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தலைவர்கள் அனைவரும் தாக்குதல் பட்டியலில் உள்ளனர்; அல் கொய்தா மிரட்டல்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (15:31 IST)
இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர் என அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.


 

 
இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்து அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துணைக்கண்டத்தின் மீதான முஜாகிதீன் நடவடிக்கைகள் குறித்து அனைத்து தகவல்கள் உள்ளது. அந்த ஆவணத்தில் அவர்கள் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
 
இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர். 
 
எங்கள் காஷ்மீர் சகோதரர்களை கொன்ற ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பழிவாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments