Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவை தோற்கடிக்க இதையும் செய்வேன்: அகிலேஷ் யாதவ் பேட்டி

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (14:08 IST)
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளிடையே இணக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 
 
நேற்று மெயின்புரி எனுமிடத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் அகிலேஷ் யாதவ். அப்போது அவர், பகுஜன் சமாஜ் கட்சியோடு நாங்கள் வைத்துள்ள கூட்டணி, இனிமேலும் தொடரும். பாஜகவை தோற்கடிப்பதற்காக, நாங்கள் 2-4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனைச் செய்யவும் தயாராக உள்ளோம்.
 
இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியானது, பொதுத்தேர்தலிலும் தொடரும். பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டுமென்பதே எங்களது நோக்கம். பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணியை தொடரத் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments