Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜந்தா குகைகள்: உலகமே வியக்கும் அதிசயம்!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (15:31 IST)
அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது குடைவரைக் கோயில்களில் ஒன்று. இதுதான் உலகின் முதல் புத்த கட்டுமான ஆலயமாக கருதப்படுகிறது. 


 
 
ஏப்ரல் 1819-ல் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரியான ஜான் ஸ்மித் இந்த குகையை கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது.
 
இங்கு மலையை குடைந்து 29 குடைவரை கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த குகையில் காணப்படும் ஓவியங்களும், சிலைகளும் புத்தரின் பல்வேறு அவதாரங்களாக கருதப்படுகின்றன.
 
கிமு 200-ல் தொடங்கி கிபி 6 ஆம் நூற்றாண்டு வரை இக்குகை கோவிலை கட்டியுள்ளனர். 
இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
 
தற்போது இவை இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments