Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜந்தா குகைகள்: உலகமே வியக்கும் அதிசயம்!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (15:31 IST)
அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது குடைவரைக் கோயில்களில் ஒன்று. இதுதான் உலகின் முதல் புத்த கட்டுமான ஆலயமாக கருதப்படுகிறது. 


 
 
ஏப்ரல் 1819-ல் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரியான ஜான் ஸ்மித் இந்த குகையை கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது.
 
இங்கு மலையை குடைந்து 29 குடைவரை கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த குகையில் காணப்படும் ஓவியங்களும், சிலைகளும் புத்தரின் பல்வேறு அவதாரங்களாக கருதப்படுகின்றன.
 
கிமு 200-ல் தொடங்கி கிபி 6 ஆம் நூற்றாண்டு வரை இக்குகை கோவிலை கட்டியுள்ளனர். 
இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
 
தற்போது இவை இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments