Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்லையே யோகா செய்து அசத்திய விமானப்படை வீரர்கள்

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (12:19 IST)
விமானப்படை வீரர்கள் யோகா தினத்தை முன்னிட்டு வானத்தில் மிதந்தபடி யோகா செய்து அசத்தியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும்  சர்வதேச யோகா தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று 4-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று இந்திய விமானப்படை வீரர்களான சன்யால் மற்றும் கஜானந்த் யாதவ் இருவரும் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து யோகா செய்து அசத்தினர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை.. இன்று நிறைவேற்றம்..!

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை.. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு என்ன தண்டனை?

வளர்ச்சி வேண்டுமென்றால் சிறிய பாதிப்புகள் வரதான் செய்யும்! - பரந்தூர் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கழிவு நீர் டேங்கில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்.. 16 நாட்களுக்குப் பின் பள்ளி திறப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments