Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடி மாணவியை பலாத்காரம் செய்த விமானப்படை அதிகாரி....

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (21:01 IST)
பீகார் மாநிலத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல முறை பலத்காரம் செய்ததாக ஐஐடி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். 
 
பேஸ்புக் மூலம் அறிமுகமான விமானப்படை அதிகாரி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் வைத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என அந்த மாணவி புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அந்த அதிகாரியின் மீது எப்ஐஆர் பதிவு செய்து உள்ளனர். விமானப்படை அதிகாரி பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்படை அதிகாரியின் நண்பர், சகோதரி மற்றும் மைத்துனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய வாக்குமூலத்தை பதிவுசெய்ய மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்