Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடி மாணவியை பலாத்காரம் செய்த விமானப்படை அதிகாரி....

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (21:01 IST)
பீகார் மாநிலத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல முறை பலத்காரம் செய்ததாக ஐஐடி மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். 
 
பேஸ்புக் மூலம் அறிமுகமான விமானப்படை அதிகாரி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் வைத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என அந்த மாணவி புகார் அளித்துள்ளார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அந்த அதிகாரியின் மீது எப்ஐஆர் பதிவு செய்து உள்ளனர். விமானப்படை அதிகாரி பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்படை அதிகாரியின் நண்பர், சகோதரி மற்றும் மைத்துனர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய வாக்குமூலத்தை பதிவுசெய்ய மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்