Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17 வரை விமானப் போக்குவரத்து ரத்து – மத்திய அரசு

Webdunia
சனி, 2 மே 2020 (16:06 IST)
உலகெங்கும் கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மத்திய அரசு மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 37,336 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9951 பேர் குணமாகியுள்ளனர். 1218 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், வரும் மே 17 ஆம் தேதி வரை உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவை ரத்து தொடரும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும்  இந்த உத்தரவு வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments