Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை: வாண்டட்டாய் வாய்யைவிட்ட நாயுடு!!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (11:26 IST)
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தமிழகத்தில் நிலவும் குழப்பங்களுக்கும் பாஜக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


 
 
மேலும் அவர் கூறியதாவது, நாட்டின் எந்த மூலையில் எது நடந்தாலும், அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது தவறு. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. 
 
தற்போது அதிமுக-வில் காணப்படும் குழப்பமான நிலைக்கு மத்திய அரசோ, பா.ஜனதாவோ காரணம் அல்ல. எந்த மாநிலத்தின் உள் விவகாரத்திலும் மத்திய அரசு தலையிடுவது இல்லை. அங்கு மிக மோசமான நிலை ஏற்படாதவரை மத்திய அரசு தலையிடாது எனவும் தெரிவித்தார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments