Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்பட்டர் ஊழல் ரூ 3600 விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி பேச்சு முழு விவரம் (வீடியோ)

ஹெலிகாப்பட்டர் ஊழல் ரூ 3600 விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி பேச்சு முழு விவரம் (வீடியோ)

Webdunia
வியாழன், 5 மே 2016 (06:00 IST)
முக்கிய விவிஐபிகளுக்கு ஹெலிகாப்பட்டர் வாங்கியதில் ரூ 3600 ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ராஜ்யசாவில் பேசினார்.


 
இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக இத்தாலியைச் சேர்ந்த பின் மெக்கனிக்கா குழுமத்தின் ஹெலிகாப்டர் பிரிவான அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க 2010 பிப்ரவரியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசியல் தலைவர்கள், கடற்படை அதிகாரிகளுக்கு இத்தாலி நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.
 
குறிப்பாக, காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி மற்றும்   இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ராஜ்யசாபாவில் பேசிய பேச்சு முழுவிவரம் இதோ:-
 
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments