Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அக்னிபத் திட்டம் ரத்து: பிரியங்கா காந்தி

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:05 IST)
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
 
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்வோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் 
அதேபோல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இமாச்சல பிரதேசத்திற்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments