Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி துணை முதலமைச்சரை அடுத்து தெலுங்கானா முதல்வர் மகள் வீட்டிலும் சிபிஐ சோதனை?

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:38 IST)
டெல்லி துணை முதலமைச்சரை அடுத்து தெலுங்கானா முதல்வர் மகள் வீட்டிலும் சிபிஐ சோதனை?
கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது 
 
இதனையடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. 
 
 இதனையடுத்து தெலுங்கானா முதலமைச்சர் மகள் கவிதா வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர். இதில் தெலுங்கானா மாநில தலைவர் சஞ்சய் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments