Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்க வகை கொரோனா இந்தியாவில் உறுதி! – மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (10:37 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஆப்பிரிக்க வீரியமிக்க புதிய கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மற்ற சில நாடுகளில் வீரியமிக்க கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்நாடுகளுடனான போக்குவரத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.

சமீபத்தில் லண்டனில் பரவிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஆப்பிரிக்க மற்றும் பிரேசிலிலும் வீரியமிக்க புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் ஒருவருக்கு முதன்முறையாக ஆப்பிரிக்கா வகை வீரியமடைந்த கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments