Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்க வகை கொரோனா இந்தியாவில் உறுதி! – மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (10:37 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஆப்பிரிக்க வீரியமிக்க புதிய கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மற்ற சில நாடுகளில் வீரியமிக்க கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்நாடுகளுடனான போக்குவரத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.

சமீபத்தில் லண்டனில் பரவிய வீரியமிக்க கொரோனா பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஆப்பிரிக்க மற்றும் பிரேசிலிலும் வீரியமிக்க புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் ஒருவருக்கு முதன்முறையாக ஆப்பிரிக்கா வகை வீரியமடைந்த கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments