Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி, ஜோஷி வரவேண்டாம்: அறக்கட்டளை சொன்னது ஏன்?

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:50 IST)
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் 4000 சாமியார்கள் 2200 சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அத்வானிக்கு 96 வயது ஆவதாலும், ஜோஷிக்கு  90 வயது ஆவதால் இருவரும் வயதை கணக்கில் கொண்டு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வயது  காரணமாக வரவேண்டாம் என்று அத்வானி, முரளி ஆகிய இருவரும் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறக்கட்டளை இவ்வாறு கூறியிருப்பது சரியில்லை என்றும் கூறி வருகின்றனர். மேலும்  இருவரும்  அயோத்திக்கு வர வேண்டும் என்றும் இது அறக்கட்டளைக்கு பேரிடியாக அமையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமானதாக இல்லை: ப சிதம்பரம்

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments