ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி - அறங்காவலர் தலைவர்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (17:23 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பிற்காக வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல், 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல்  வழியாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களில் இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும்.

இங்கு வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பையொட்டி மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறங்காவலர் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதில்.வைகுண்ட ஏகாதச் சொர்க்க வாசல் திறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலி வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாசல் வழியாக 10 நாட்களும் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: திருப்பதியில் குவியும் பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம்!
 

விஐபி தரிசனம் ஜனவரி 2 ஆம் தேதி என்றும்,  ஜனவரி 2 முதல், 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் உள்ளள கவுண்டர்ககளில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments