Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:22 IST)
தேசிய பாதுகாப்பு அகாடமியில் , கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்பு படை  நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க மத்திய அரசு உச்ச நிதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments