Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:22 IST)
தேசிய பாதுகாப்பு அகாடமியில் , கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்பு படை  நிரந்தர கமிஷனுக்கு பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க மத்திய அரசு உச்ச நிதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments