Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி.... ரூ.73,250 கோடிகள் இழப்பு !

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:47 IST)
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக உள்ளவர் அதானி. இவரது அதானி குழும பங்குகள் இன்று பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியைச் சந்துள்ளது.

கொரொனா கால ஊரடங்கின்போது, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் சொத்துகள் பல மடங்குகள் அதிகரித்தது.

இதனால் ஆசியாவில் 2 வது மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்தார். இந்நிலையில், இன்று 1 மணிநேரத்தில் அவரது அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால் அவர்  ரூ.73,250 கோடியை இழந்துள்ளர்.  இதனால் அவர் அந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற இடத்திலிருந்து பின்னுக்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் அதானி குழுமத்தின் ரூ.43,500 பங்குகள் வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments