அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி.... ரூ.73,250 கோடிகள் இழப்பு !

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:47 IST)
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக உள்ளவர் அதானி. இவரது அதானி குழும பங்குகள் இன்று பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியைச் சந்துள்ளது.

கொரொனா கால ஊரடங்கின்போது, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் சொத்துகள் பல மடங்குகள் அதிகரித்தது.

இதனால் ஆசியாவில் 2 வது மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்தார். இந்நிலையில், இன்று 1 மணிநேரத்தில் அவரது அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால் அவர்  ரூ.73,250 கோடியை இழந்துள்ளர்.  இதனால் அவர் அந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற இடத்திலிருந்து பின்னுக்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் அதானி குழுமத்தின் ரூ.43,500 பங்குகள் வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments