Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி-ஹிண்டர்பெர்க் வழக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரியாக கேள்வி..!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (12:58 IST)
அதானி  மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டர்பெர்க் கூறிய குற்றச்சாட்டு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மை என எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுப்பிய்ச் நீதிபதி அதே நேரம் அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவும் இல்லை என தெரிவித்தார். 
 
அதானி குழுமத்திற்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது என்பதை  நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அதானி ஹிண்டர்பெர்க் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார். 
 
வெளிநாட்டு அறிக்கைகளால் இந்திய பொருளாதாரக் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது தற்போது புதிய போக்காக மாறி வருகிறது என செபி சார்பில் ஆஜரான சொல்யூசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா விமர்சனம் செய்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments