Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி புகைப்படத்தை வெளியிட்டால் ரூ.25,000 பரிசு! பிரபல நடிகை அறிவிப்பு

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (14:54 IST)
பிரதமர் மோடி புகைப்படத்தை வெளியிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசு தொகை வழங்கப்படும் என்று நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.


 

 
குஜராத், பீகார் ஆகிய பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் உடமைகள் இன்றி தவித்து வருகின்றனர். இதுவரை பிரதமர் மோடி அந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட வில்லை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவியாக இருக்கும் நடிகை ரம்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோடி மழை வெள்ள பகுதிகளை பார்வையிடுவது போல் உள்ள புகைப்படத்தை வெளியிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments