Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரிடம் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா மனு தாக்கல்...

கணவரிடம் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா மனு தாக்கல்...

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (17:09 IST)
நடிகை ரம்பா தனது கணவரிடம் சேர்ந்து வாழ விரும்புவதால், சட்டப்படி அவரிடம் தன்னை சேர்த்து வைக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

 
1990களில் இருந்து 10 வருடங்கள் தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. ஏறக்குறையை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் அவர் நடித்துள்ளார். 
 
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த அவர், 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 


 

 
இந்நிலையில், விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும், தனது கணவரோடு தான் வாழ விரும்புவதாகவும், எனவே சட்டப்படி அவரோடு தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று அவர் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments