Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துத்துவம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது: டுவிட் செய்த பிரபல நடிகர் கைது..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (16:32 IST)
இந்துத்துவம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது என ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்த பிரபல நடிகர் ஒருவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
நடிகர், சேத்தன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் இந்துத்துவம் பொய்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்று டுவிட் செய்தார். 
 
மேலும் சமத்துவம் என்ற உண்மையின் மூலமே இந்துத்துவத்தை வீழ்த்த முடியும் என்றும் அவர் அந்த வீட்டில் தெரிவித்து இருந்தார். நடிகர் சேத்தன் குமார் இந்து ஆதரவாளர்கள் பல கண்டனம் தெரிவித்த நிலையில் இது குறித்து காவல்துறையில் புகார்கள் குவிந்தது. இதனை அடுத்து அவர் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments