Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் நரேந்திர மோடி வீடு அருகே துப்பாக்கிச் சூடு

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (01:08 IST)
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ள்து.


 

டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7 ஆம் எண் கொண்ட பங்களாவில் பிரதமர் நரேந்திர மோடி வசித்து வருகிறார். இதே பகுதியில் அவரது  அலுவலகமும் அமைந்துள்ளது.
 
இந்த அலுவலகம் அருகே, வாகனம் நிறுத்தும் இடத்தில் மாலை நேரத்தில் திடீரென துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டது. இதனால் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்து பிதமர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பிரதமர் இல்லம் அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் பணியில் இருந்த பாதுகாவலர்கள் பணி மாற்றம் செய்யும் போது, எதிர்பாராத விதமாக துப்பாகி சூடு நடைபெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments