Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த நடைபாதை: 6 பேர் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (08:48 IST)
மும்பை ரயில் நிலையத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்  எப்பொழுது பரப்பாக காணப்படும். அங்குள்ள  பயணிகள் நடை மேம்பாலம் நேற்று மாலை 7.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மக்கள் அலறினர். 
 
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
 
இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகி இருப்பதாகவும் 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments