Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றின் நடுவே இரண்டாக உடைந்த பாலம்: இமாசலப்பிரதேசத்தில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (19:02 IST)
இமாசலப்பிரதேச மாநிலம் சம்பா நகர் மற்றும் பஞ்சாப் மாநில பதன்கோட் இடையே உள்ள ஆற்றின் நடுவே உள்ள பாலம் இடிந்து விழுந்தது.


 
 
இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நபார்ட் மூலம் கட்டப்பட்டது. அதன் கட்டுமான பொருட்கள் தரக்குறைவாக இருந்ததால் விபத்து ஏற்பட்டடிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
விபத்தின் போது கார், மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சுதேஷ் குமார் மோஹ்தா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments