Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றின் நடுவே இரண்டாக உடைந்த பாலம்: இமாசலப்பிரதேசத்தில் பரபரப்பு!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (19:02 IST)
இமாசலப்பிரதேச மாநிலம் சம்பா நகர் மற்றும் பஞ்சாப் மாநில பதன்கோட் இடையே உள்ள ஆற்றின் நடுவே உள்ள பாலம் இடிந்து விழுந்தது.


 
 
இந்த பாலம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நபார்ட் மூலம் கட்டப்பட்டது. அதன் கட்டுமான பொருட்கள் தரக்குறைவாக இருந்ததால் விபத்து ஏற்பட்டடிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
விபத்தின் போது கார், மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்தது. இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சுதேஷ் குமார் மோஹ்தா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments