Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தலைவர் தேர்தல்: 79 மனுக்கள் நிராகரிப்பு

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (14:03 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். 
 
மேலும் இந்த தேர்தலில் மொத்தம் 87 பேர் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்ததாகவும், அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள்  சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
இதுகுறித்து மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதால் இருவரும் போட்டியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு தவிர மேலும் 6 பேர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments