கூகுளில் பாலியல் புகார் : பல கோடி இழப்பீடு

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (19:55 IST)
உலகில் உள்ள  இணையதளங்களில் கூகுள் தனி சாம்ராஜ்யமே நடத்திக்  கொண்டிருக்கின்றன. ஆனால் இன்றைய கணினி உலகில் அத்துனை துறைகளிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக புகார் வந்தன. இதில் கூகுள் நிறுவனமும் தப்பவில்லை. 
கூகுள் நிறுவனத்தில் ஒரு பிரிவான கூகுள் சர்ச் நிறுவனத்தில் துணைத் தலைவாக பணியாற்றி வந்த அமித் சிங் என்பவரால் கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததை அடுத்து அமித் சிங் 2016 ஆம் ஆண்டு விலகினார்.
 
ஆனால் கூகுள் விட்டு அமித் வெளியேற கூகுள் எவ்வளவு நஷ்ட ஈடு கொடுத்தது என்பது ரகசியமாகலவே இருந்தது.இந்நிலையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் அமித்துக்கு 3 ஆண்டுகளுக்கு  ரூ,. 4.5 கோடி டாலர் நஷ்ட ஈடு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்