Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை நீக்கி போராட்டம்

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (17:59 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடது வருகிறது.    எனவே,  நேற்று, செப்டம்பர் 14 ஆம் தேதியான நேற்று  இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி  குஜராத்தில் சூரத் நகரில் நடந்த  இந்தி மொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா,  அலுவலக மொழியான இந்தி  தேசத்தை  ஒற்றுமையில் ஒருங்கிணைக்கிறது.

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பாக இருப்பதால் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு இணையாக இந்தி வளர்க்க மோடி உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ்  பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருவதால்,  அங்கு இந்தி மொழி தினத்தைக் இந்தி திவாஸ் 2022 கொண்டாட கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  முன்னாள் முதல்வர் குமாரசாமிதலைமையில் நேற்று மதச்சார்பற்ற கட்சியினர் போராட்டம் நடத்தினர்,

ALSO READ: இந்தி தேசத்தை ஒன்றிணைக்கிறது- அமித்ஷா பேச்சால் சர்ச்சை

ஏற்கனவே இந்தி எதிர்ப்பு தமிழகம், கேரளாவில் தீவிரமாக உள்ள நிலையில், கர்நாடகாவில் சிலர்  இந்தி பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துகளை நீக்கி போராட்டத்தில் ஈடுப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments