Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்தே நிர்வாகம். கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார்.. ஆம் ஆத்மி திட்டவட்டம்

Mahendran
திங்கள், 25 மார்ச் 2024 (14:58 IST)
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது தொடர்வாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது கட்சி இது குறித்து திட்டவட்டமான முடிவை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
 
 மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் சிறையில் இருந்தே அவர் பிறப்பிக்கும் உத்தரவை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
 
மேலும் அனைத்து நிர்வாகிகளும் டெல்லி முழுக்க சூறாவளி பிரச்சாரம் செய்வார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே முதலமைச்சர் பதவியை எத்தனை நாளைக்கு நிர்வாகம் செய்ய முடியும் என்பதை குறித்து சட்ட ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments