Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணிநேரமும் இலவச மின்சாரம், தண்ணீர்: டெல்லி முதல்வர் வாக்குறுதி

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:26 IST)
24 மணி நேரமும் இலவச மின்சாரம் மற்றும் இலவச தண்ணீர் தருவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி கொடுத்துள்ளார் 
 
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது 
 
டெல்லியை தவிர மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம் ஆத்மி கட்சி மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் தண்ணீர் வழங்குவோம் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்
 
மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளா/ர் இந்த வாக்குறுதி காரணமாக ஆம் ஆத்மி கட்சியை கோவாவில் ஆட்சியை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments